யு.பி.எஸ்.சி. போன்ற சிறந்த தேர்வுகள் மூலம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று, அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார்.
சென்னையில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ...
பொறியியல் படிக்க ஆசைப்படும் கிராமப்புற மாணவர்களை சில தனியார் கல்லூரிகள் மூளைச்சலவை செய்து ஏமாற்ற முயற்சிப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய...
அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை பெற, போலி பேராசிரியர்களை நியமித்து கணக்கு காட்டியதாக 295 பொறியியல் கல்லூரிகள் மீது புகார் எழுந்துள்ள நிலையில், அவற்றின் அங்கீகாரத்தை நிரந்தரமாக ரத்து செய்யலாமா ...
தீனதயாள் உபாத்தியாயா கல்வித்திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு இலவசமாக தொழிற்கல்வி பயிற்சி அளிக்கும் திட்டத்திற்காக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு 2 கோ...
எல்.எல்.எம். எனப்படும் இரண்டாண்டு முதுகலை சட்டப்படிப்பில் சேருவதற்காக இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என டாக்டர்அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பல்கலைக் கழகத்தின் அதிகாரப்ப...
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில், வேலைவாய்ப்புடன் தொடர்புடைய 20 பட்டய படிப்புகள் தொடங்கவுள்ளதாக துணைவேந்தர் ராம கதிரேசன் தெரிவித்தார்.
தொலைதூர கல்வி இயக்ககம் மற்றும் இணையவழி ...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி கிராமத்தில் வாய்க்காலில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெயரில் அச்சிடப்பட்ட போலி சான்றிதழ்கள் வீசப்பட்டது குறித்த விசாரணையை சிபிசிஐடி போலீசார் தொடங்கியுள...